சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் 40 நாட்களுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் 40 நாட்களுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.